Friday, May 22, 2009

உதயம் நற்பணி மன்றம்

கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

நல்லவை என்று நமக்கு தெரிந்தவற்றை நாம் செய்வதற்கு ஒன்று கூடிய உள்ளங்களின் உள் உணர்வின் உதயம். நம் தேவைகள் நிறைந்த பின் பிறர் வாழ்வாதாரத்திற்காக நம்மால் இயன்றதை இயன்ற வகையில் இயன்ற நேரத்தில் செய்திட ஏற்படுத்த பட்ட குழுமம் தான் உதயம் .

தற்பொழுது இக்குழுமம் செய்ய விழையும் பணிகளாவன ஆதரவு நாடுவோர் இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் சென்று ஆதரவு தெரிவிப்பது மற்றும் அவர்களுக்கு உதவுவது. இவை எங்களது முதற் கட்ட பணிகளாகும் . வரும் காலங்களில் மேலும் பல சிறப்பான பணிகள் புரியும் சிந்தனை உள்ளது. இவ்வண்ணமான பணிகளை செய்வதில் ஈடுபாடு கொண்ட நெஞ்சங்கள் எங்களது குழுவில் சேர்ந்திட அன்புடன் அழைக்கிறோம். சேர்ந்திட விழைவோர் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். (udhayamwelfarefoundation@gmail.com)

குழுவில் சேராமலும் தாங்கள் உதவி புரியலாம். தங்கள் ஆக்க பூர்வமான கருத்துகளை மேற்கண்ட முகவரிக்கு தெரிய படுத்தலாம். உதயம் நற்பணி குழுமத்தின் மாதாந்திர இதழ் ஒன்றும் வெளயிடும் திட்டம் உள்ளது.

தங்கள் தமிழ் படைப்புகள் இந்த இதழில் இடம் பெற மேற்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

இப்படிக்கு,

உதயம் நற்பணி குழு.

13 comments:

KingMaker said...

இந்தக் குழு மென்மேலும் வளர என்னுடைய ஒத்துழைப்பு என்றென்றும் உண்டு

Naughty Devil said...

Nice Start :)...Intha muyarchi muzhuvadhaga vetriadaiya ennathu muzhu othuzhaippu undu...

Udhayam Welfare Foundation said...

Since the script is blocked in some companies, you won't be able to post comments from company network... :(

RaFeLa said...

I am really happy to be part of such Wonderful Initiative !!!!

We shall keep doing which is good for all :)

All the best SANGAM !!

Red_rose(ZooZoo Mania) said...

இது போன்ற ஒரு நல்ல சேவையில் உறுபினராக இருபதை நான் பெருமையாக எண்ணுகிறேன். இந்தக் குழு மெம்மேலும் வளர என் முழு ஒத்துழைப்பு என்றும் இருக்கும். வளர்க இக்குழு .. வாழ்க இவ்வையகம் :)

[V]-Tuned-in said...

Heyyyyyy!!!!
Udhayam Narpani Kuzhu vai arambitha Tamizh Nenjangalukku enadhu manamarndha vazhthukal..
Naanum e paniyil oru memberaga iruppadhil mikka magizhchi..

appadi.. Tamizh la correcta ezhudhiten..

Yours'
[V]

Sriiii said...

என் அன்புள்ள உதயம் நண்பர்களே.... நம் முயற்சி திருவினையாக என்றென்றும் இறைவனை பிராத்திப்போம்...
இது மேன்மேலும் வளர என் உள்ளம் கனிந்த வாழ்த்துகள்....

RaFeLa said...

காலங்கள் மாறினாலும் கருணை மாறாமல் இருக்க இறைவனை வேண்டுக்கிறேன் !! :D

Suresh said...

அன்பு நண்பர்களே ...!!!
இந்த உதயம் அமைப்பு
இப்பொழுது உதயம் ஆகி
அந்த ஞாயிறு போல் பிரகாசிக்க
இறைவனை வேண்டுகிறேன் ...

வாழ்த்துக்களுடன்
சுரேஷ்

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

இந்த மன்றத்திற்கு வெற்றியும் அழியா புகழும் கொடுக்குமாறு இறைவனிடம் நான் பிராத்திக்கின்றேன் :)

Anup said...

I wish this sangam a great success in the forecoming days.

Sriiii said...

padikka padikka kangal kalangugirathu... ivargalukku nalvaazhvu amainthida UDHAYAM endrum uruthunaiyai irukkattum.....!!!!

Unknown said...

I would like to know your exact address and contact number at Ejipuram.